Monday, May 20, 2024

வானிலை

தமிழகத்தின் இந்த 5 மாவட்ட மக்களே உஷார்.., கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி...

தமிழக மக்களுக்கு மழை அறிவிப்பு., இந்த தேதிகளில் உஷாராகிக்கோங்க., வானிலை மையம் அதிரடி அப்டேட்!!

கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவின் தெற்கு பகுதியில் தற்போது வளிமண்டல கிழக்கு சுழற்சி நிலவி வருகிறதாம். இதனால்  அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்...

மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு  வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை...

தமிழக மக்களே அலர்ட்., இந்த பகுதியில் 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை., வானிலை மையம் அறிவிப்பு!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது இதையடுத்து பருவமழை குறைந்த நிலையில் தற்போது பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு  ...

தமிழக மக்களுக்கு உறைபனி அலர்ட்…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!! 

கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் நிலவ இருக்கும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (ஜனவரி 30) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமிழக மக்களே., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தின் கடந்த மாதங்களில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இதையடுத்து பருவமழை குறைந்த நிலையில் கடும் குளிர் தொடங்கியது. இந்நிலையில் வானிலை மையம்  முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால்  உள்ளிட்ட  பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 31 மற்றும்...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

வங்கக்கடலில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. Enewz Tamil WhatsApp Channel  மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில்...

மக்களே உஷார்.., தென்மாவட்டங்களில் பொளந்து கட்டும் மழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பனிமூட்டமாக தான் இருக்கிறது. இந்நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக வரும் 30 மற்றும் 31 ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு...

தமிழக மக்களே…, வாட்டி வதைக்க காத்திருக்கும் உறைபனி…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!! 

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜனவரி 26) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி...

தமிழக மக்களே., இந்த பகுதியில் உறைபனிக்கு எச்சரிக்கை., சூறாவளியால் மீனவர்களுக்கு தடை!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை வெளுத்து வாங்கியிருந்தது. வரலாறு காணாத பருவமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து. மேலும் தற்போது பருவ மழை நின்ற நிலையில் பரவலாக பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை நிலையம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், காரைக்கால், புதுவை...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -