Wednesday, May 15, 2024

மாநிலம்

கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று: ஹரியானா மாநிலத்தில் இதுவரை 81,059 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் 854 பேர் உயிரிழந்து...

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன....

செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 21ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பு: செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் 'அன்லாக் 4.0' க்கான வழிகாட்டுதல்களை ஆந்திர மாநில சுகாதார, மருத்துவ மற்றும் குடும்ப...

கொரோனா சோதனை செய்தால், உணவு இலவசம் – மாநில அரசின் அசத்தல் திட்டம்!!

பஞ்சாப்பில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கில், சோதனை செய்து கொள்பவர்களுக்கு இலவச உணவு வழங்கவும் திட்டத்தை முதல்வர் அமரீந்தர் சிங் தொடக்கி வைத்துள்ளார். இதனால் தொற்றுநோய் பரவுதல் மற்றும் அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரிசோதனை: பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 63,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி...

கண்தானம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – அரசு இணையதளம் தொடக்கம்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய கண்களை தானமாக வழங்குவதற்கு உறுதிமொழி அளித்து கையெழுத்திட்டார். இதற்கான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அனைவரும் எளிதாக கண் தானம் செய்ய பதிவு செய்யும் வகையில் அரசு சார்பில் இணையதள முகவரியும் வெளியிடப்பட்டு உள்ளது. கண்தானம் விழிப்புணர்வு: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை...

PUBG தடையால் சோகம் – 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

கடந்த சில நாட்களுக்கு முன் பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் விரக்தி அடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பப்ஜி செயலி தடை: கடந்த சில மாதங்களுக்கு முன் லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்...

தமிழகத்தில் செப்.14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு?? அரசு சார்பில் விளக்கம்!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்கிற தகவல் பொய்யானது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திரையரங்குகள் திறப்பு குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மற்றும்...

செப்.8 இல் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை – ஊரடங்கில் மேலும் தளர்வுகள்??

தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 8ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் இதுவரை 4,51,827...

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு 144 சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை பள்ளி திறப்பு...

அக்டோபர் மாதம் ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், தமிழக தலைமை செயலாளர் சண்முகம். பொது முடக்க தளர்வுகள்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் ஒவ்வொரு மாதமும் சில பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் பொது போக்குவரத்தான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்கலாம்...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி  விவாகரத்திற்கு  முழுக்க முழுக்க காரணம் இதுதான்.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சே!! 

தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளராகவும், நடிகராகவும் புகழ் பெற்று இருப்பவர் தான்  ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு கொஞ்ச கொஞ்சமாக  நாயகனாக  வளர்ந்திருந்தார்....
- Advertisement -