ரயில் பயணிகளே., முன்பதிவின் போது லோயர் பெர்த் கிடைக்கவில்லையா? இதுதான் காரணம்?

0
ரயில் பயணிகளே., முன்பதிவின் போது லோயர் பெர்த் கிடைக்கவில்லையா? இதுதான் காரணம்?

இந்தியாவில் பெரும்பாலானோர் தொலைதூர பயணங்களுக்கு, ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். இருந்தாலும் முன்பதிவு செய்யும் போது, பலரும் ஜன்னல் உள்ளிட்ட வசதிகள் கொண்ட ‘லோயர் பெர்த்’ கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இரயில்வே விதிமுறைகளின் படி, சில வகை பயணிகளுக்கு மட்டுமே லோயர் பெர்த் ஒதுக்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு லோயர் பெர்த் ஒதுக்கப்படுகிறது. ஒருவேளை இவர்களுக்கு Upper பெர்த் ஒதுக்கப்பட்டு விட்டால், அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து, கீழ் பெர்த் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here