Tuesday, April 30, 2024

மாநிலம்

தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் 4 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.., மாற்று தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தற்போது 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ரம்ஜான் பண்டிகை காரணமாக 10, 12-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி...

மதுபிரியர்களே., இன்னும் 40 நாட்களில் குறைந்த விலையில் தரமான மது., வாக்குறுதி அளித்த முன்னாள் முதல்வர்!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப் பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுப்புது மதுபானங்கள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளது. குறிப்பாக தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், ஒரு சில கட்சிகளின் வாக்குறுதியாகவும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால், பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர்...

பொதுத்தேர்வு மாணவர்களே., ரிசல்ட் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை? கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

கர்நாடகாவில் 5, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பினர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த மார்ச் 22ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனை மேற்கொண்டு 5, 8, 9 ஆம்...

வரும் ஏப்.9 தேதி விடுமுறை அறிவிப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் தலைவர்கள் தினம், முக்கிய பண்டிகைகளை அனுசரிக்கும் விதமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதி உகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக இப்போது தெலுங்கானாவில் ஏப்ரல் 9 முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பண்டிகையை...

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அதிர்ச்சி., கல்வி கட்டணம் உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியரிங் முடித்து வெளியே வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாத நிலையிலும், இன்ஜினியரிங் படிக்க பலரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த சூழலில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 2024-25 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்களுக்கு, 20 சதவீதம் கல்வி கட்டணம் உயர்த்த...

தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம்? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2020ஆம் ஆண்டு தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கு உதவி பேராசிரியராக நியமனம் செய்ய தேர்வு முறைகள் நடைபெற்றது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக பணி நியமனம் நிறுத்தப்பட்டதுடன், 4,000 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு...

தமிழகத்தில் இந்த அரசு ஊழியர்களின் வாரிசு வேலையில் புதிய மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பொதுவாக அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும் பட்சத்தில், அவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பணிபுரியும் போலீசார்களுக்கு, வாரிசு வேலை வழங்குவதில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இறந்து...

இந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மும்பை மாநகரில் ஐந்தாவது கட்டமாக மே 20ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக மே 20ஆம் தேதி...

சென்னையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்., 7 நாட்களுக்கு? பெருநகர காவல்துறை அறிவிப்பு!!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் சீசன், கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 8) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற உள்ளது. இதுபோன்று ஐபிஎல் போட்டியை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும்...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -