தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம்? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0

கடந்த 2020ஆம் ஆண்டு தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கு உதவி பேராசிரியராக நியமனம் செய்ய தேர்வு முறைகள் நடைபெற்றது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக பணி நியமனம் நிறுத்தப்பட்டதுடன், 4,000 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பையும் அரசு வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், 1146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான தேர்வு நடைமுறைகளை, இன்னும் 12 வாரங்களில் தமிழக அரசு முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்பை, அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

“புஷ்பா 2” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here