இன்றைய காலகட்டத்தில் மதுப் பழக்கம் உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுப்புது மதுபானங்கள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளது. குறிப்பாக தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், ஒரு சில கட்சிகளின் வாக்குறுதியாகவும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால், பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முக்கிய வாக்குறுதியை தந்துள்ளார்.
இல்லத்தரசிகளே.., இனி LPG சிலிண்டர் வாங்க இது தான் ரூல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதாவது “இன்னும் 40 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன்பின்னர் குறைந்த விலையில் தரமான மது விற்பனை செய்யப்படும்.” என வாக்குறுதியை தந்துள்ளார். மேலும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று மது விலை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.