தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் தலைவர்கள் தினம், முக்கிய பண்டிகைகளை அனுசரிக்கும் விதமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதி உகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக இப்போது தெலுங்கானாவில் ஏப்ரல் 9 முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இந்த பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உகாதி என்று சொல்லப்படும் இந்த புத்தாண்டு பண்டிகையை மக்கள் நலமுடன் கொண்டாட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.