நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மும்பை மாநகரில் ஐந்தாவது கட்டமாக மே 20ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக மே 20ஆம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஒருவேளை விடுப்பு அளிக்க முடியாத நிறுவனங்கள் குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
TNUSRB தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க!!!