Sunday, May 19, 2024

மாநிலம்

ஓடும் ரயிலில் கொடூரம்.., இளம்பெண்ணுக்கு நேர்ந்த  அநீதி.., – என்ன நடந்தது?

மத்திய பிரதேச மாநிலம் பகாரியா ரயில்வே ஸ்டேஷனில் 30 வயது மிக்க ஒரு பெண்  ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்கள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால் அடுத்த ரயிலுக்கு சென்று கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து கமலேஷ் குஷ்வாகா (22)என்பவர் சென்று அந்த பெண்ணை...

தமிழக முதலமைச்சர் – ஆளுநருக்கு இடையே விரிசல்?? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!!

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தொடர்ந்து நிறுத்தி வைத்துக் கொண்டே இருந்தார். இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆளுநரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். அதன் பின் வழக்கு மீண்டும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்...

மக்களே யூஸ் பண்ணிக்கோங்க.., தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம்.., தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தமிழகத்தில் சென்னை உள்பட சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கனமழையால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில்...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படும்? அமைச்சர் சொன்ன தகவல்!!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுமா?? இல்லையெனில் ரூ.1000 வழங்கப்படுமா?? என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இது குறித்து தற்போது வரை தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய தகவல்...

வெள்ள நிவாரணம் இவங்களுக்கு மட்டும் தான்…, தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6000-ஐ நிவாரணத் தொகையை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதில் குறிப்பாக, சென்னையில் அனைத்து மக்களுக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில்...

மக்களே.., தமிழகத்தில் நாளை கொட்டி தீர்க்க போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி  வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மிக் ஜாம் புயல்  சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களை  உலுக்கி போட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நாளை மழை பெய்யும் இடங்கள் குறித்து...

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இந்த சலுகை உங்களுக்கும் உண்டு.., தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு மதிப்பெண்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால்...

தமிழக மக்களே…, முன்கூட்டியே வழங்கப்படும் நிவாரணத் தொகை…., வெளியான முக்கிய தகவல்!!

தமிழக அரசானது, மிக்ஜாம் புயலால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதில், வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான சென்னையில் மட்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு...

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக புதிய கொள்கை., விரைவில் அமலுக்கு வரும்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அமைச்சர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் பெண் சிசுக்கொலை தொடர்பான வழக்கு அடுத்தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெண் சிசுக்கொலை தடுக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், "மாநிலத்தில் நடைமுறையில்...

தமிழகத்தில் அரையாண்டு தேர்வில் வந்த மாற்றம்.., தயாராக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 11ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் இன்று அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வருடம்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -