தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மிக் ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களை உலுக்கி போட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நாளை மழை பெய்யும் இடங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
SBI வாடிக்கையாளர்களே.., இந்த சலுகை இனி உங்களுக்கு உண்டு.., வங்கி மேலாளர் அறிவிப்பு!!!