Wednesday, May 8, 2024

தகவல்

இனி ஒரே நிறம் தான்.. பணிந்த Zomato நிறுவனம்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆன்லைனில் மூலம் உணவு ஆர்டர் செய்து வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கென சொமட்டோ , ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களும் இயங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று போட்டோ நிறுவனம் சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கான பச்சை நிற சீருடை மற்றும் பையை அறிமுகப்படுத்தினர். செல்வமகள் சேமிப்பு...

செல்வமகள் சேமிப்பு  திட்டத்தில்  சூப்பர் டூப்பர் நியூஸ்.., இந்த பதிவை  மிஸ்  பண்ணாம  படிங்க!!

மத்திய அரசால் பெண் குழந்தைகளின் நலனுக்காவும், அவர்களது வருங்கால தேவைக்காகவும் சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் சேமிப்பு திட்டம் 2015ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றழைக்கப்படுகிறது. சேமிப்பு திட்டத்தின் தகுதிகள்: இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 10 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தையாக இருக்க வேண்டும்....

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித் தொகை., திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி.., முழு விவரம் இதோ!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு பல திட்டங்கள் செவ்வனே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனாய் யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய். 5000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை...

பெண் குழந்தைகளுக்கான SSY முதலீடு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்குமா? உடனே அப்ளை பண்ணுங்க!!!

நாடு முழுவதும் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக, தபால் நிலையங்களில் "சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)" எனும் சிறுசேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அப்படி கணக்கு தொடங்கிய பிறகு தவணையை செலுத்த தவறினால், ரூ.50 அபராதம் விதிக்கப்படும் எனவும்...

அடுத்த வெற்றி படத்திற்கு தயாரான நடிகர் தனுஷ்.., பூஜையுடன் தொடங்கிய  புதிய திரைப்படம்!!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் வெற்றியை தொடாத நிலையில், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் அவருக்கு ரி என்ட்ரி ஆக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படம் வசூல் சாதனையை படைத்தது. இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இன்றும்...

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி.. திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின்...

இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி., இன்னும் ஒரு வாரத்தில் நிலுவை தொகை? அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

கேரளாவில் நிதி பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் KSRTC ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், "ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்." என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். கோபிக்கு  நாளடைவில்  காத்திருக்கும்  ஆப்பு..,...

தமிழக மக்களுக்கு நற்செய்தி., LPG சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறையும்? வாக்குறுதி அளித்த திமுக!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் அறிக்கையை மும்முரமாக தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, 2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி., இந்த...

தேர்தல் எதிரொலி.. பள்ளிக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வருகிற  ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் பணிக்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையங்கள் விரைந்து மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், ஒரே...

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு., இந்த நேரத்தில் தான்? தேர்தல் ஆணையம் அரசாணை!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரங்களை அரசாணையாக தேர்தல் ஆணையம்...
- Advertisement -

Latest News

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -