Wednesday, May 8, 2024

தகவல்

இந்த அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு., ‘அயர்ன்’ பண்ணாமல் உடை அணியணும்? உத்தரவை பிறப்பித்த CSIR!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதால் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்., தங்களது ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு.,...

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு துறைகளில் பணிபுரிய பலரும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். ஆனாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய, தகுந்த பயிற்சி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் TNPSC தேர்வு பாடத்திட்டங்களில் சிறந்த...

தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல வீடுகளுக்கும் சீரான மின்சாரம்., அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம், சரியாக வழங்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி குற்றச்சாட்டு பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். “குக் வித் கோமாளி 5” பிரியங்கா முதல் பூஜா...

“குக் வித் கோமாளி 5” பிரியங்கா முதல் பூஜா வரை.. இணையத்தில் கசிந்த போட்டியாளர்களின் சம்பள பட்டியல்!!

அனைத்து மக்களாலும் தற்போது கவரப்பட்டு மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி 5. இந்த நிகழ்ச்சியில் சமையலை விட நகைச்சுவை தான் அதிகமாக இருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சி தங்கள் துன்பங்கள் அனைத்தையும் மறக்க செய்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, சுனிதா,...

சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

சன் டிவி முதல் விஜய் டிவி வரை அனைத்து சீரியல்களும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றது. அதிலும் பிரபல சீரியல் நடிகைகளான மதுமிதா, ஹரிப்பிரியா நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. LPG சிலிண்டர் பயனாளிகளே., மானியம் வராததற்கு இதான் காரணம்? அறிவிப்பை...

LPG சிலிண்டர் பயனாளிகளே., மானியம் வராததற்கு இதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!!!

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்புகள் மட்டுமல்லாமல் மானியங்களையும் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் உஜ்வாலா திட்டத்தின் மூலம் பயன்பெறும் 1.5 லட்சம் குடும்பங்களுக்கு, இலவச LPG சிலிண்டர் வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் e-kyc பணிகளை முடிக்காத ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு இலவச...

முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்த அமலாக்கத்துறை., உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு, இன்று (மே 7) நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபான கொள்கை வழக்கில்...

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 1, குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2 தேர்வு அறிவிப்பையும் விரைவில் வெளியிட உள்ளனர்....

மது பிரியர்களுக்கு ஹேப்பி., அதிகாலை 4 மணி வரை மதுக்கடைகள் திறப்பு? அறிவிப்பை வெளியிட்ட உ.பி. அரசு!!!

இந்தியாவில் கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் மதுக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானாவில் உள்ள குர்கான் மற்றும் ஃபரிதாபாத் நகரங்களில் அதிகாலை 3 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. மக்களை உஷார்.. அடுத்த 2 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!! இதனை...

PF கணக்கில் இருந்து பணம் எடுக்க போறீங்களா? எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அதற்கு ஈடான தொகையை நிறுவனமும், ஊழியர்களின் PF கணக்கில் வரவு வைத்து வருகிறது. இந்த தொகையை திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அவசர கால செலவுகளுக்கு, குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொள்ளும்...
- Advertisement -

Latest News

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது...
- Advertisement -