பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 10 ஆம் தேதி நீலகிரியில் உதகை மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் மே 10 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்
பிக் பாஸ் ஜூலிக்கு இப்படி ஒன்னு நடக்க போகுதா?? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!!