Tuesday, May 7, 2024

தகவல்

அடேங்கப்பா.. மனித மூளையில்  நியூராலிங்க் ‘சிப்’.. எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். இவர் பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார்....

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி., அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் கூடுதலாக இயக்கம்., சாமானிய மக்கள் வரவேற்பு!!!

இந்தியாவில் சாமானிய மக்களும் ரயில் போக்குவரத்தில் பயன்பெறும் விதமாக "அம்ரித் பாரத்" ரயில்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில் தர்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல் மற்றும் மால்டா டவுன்-சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினஸ் (பெங்களூரு) ஆகிய இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகளே..,...

மக்களே அலர்ட்டா இருங்க.., இந்த ஏரியால நாளை மின்தடை.., முழு லிஸ்ட் இதோ!!

தமிழகத்தில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக மின்வாரிய துறை மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக பாபநாசம் துணை மின் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னை...

சென்னை பட்ஜெட் 2024-25: பள்ளி மாணவர்களுக்கு குவியும் சலுகைகள்., மேயர் பிரியா மாஸ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா அவர்கள், இன்று (பிப்.21) தாக்கல் செய்தார். அதில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை...

தமிழக பள்ளி மாணவர்களே.., இனி இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக சட்டசபையில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தான் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. புரோ கபடி...

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இனி இந்த சலுகையும் உங்களுக்கு உண்டு.., வெளியான அறிவிப்பு!!

தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தை போன்ற கர்நாடகாவில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுமையான திட்டத்தை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு...

தமிழக இளைஞர்களே., இந்த மலைப்பாதைகளில் “டிரெக்கிங்” செல்ல தடை., வனத்துறையினர் அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மலையேறி "டிரக்கிங்" செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இருந்தாலும் கோடை உள்ளிட்ட காலங்களில், மலையேற்ற பாதைகளில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பல்வேறு இடங்களிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி குரங்கணி மலையில் 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25.., இன்று தாக்கல் செய்கிறார் மேயர் ப்ரியா.., என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பின் வேளாண் பட்ஜெட் தாக்கல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 21ஆம்...

மீண்டும் வலுப்பெறும் விவசாயிகள் போராட்டம்., பேச்சுவார்த்தை என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளுடன், மத்திய அரசு 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில், உத்தரவாதங்கள் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை என கூறி பரிந்துரைகளை நிராகரித்தனர். எனவே இன்று (பிப்.21) முதல் மீண்டும் தலைநகர்...

ஆருத்ரா மோசடி வழக்கு.., ரூசோவின் ஜாமீன் ரத்து.., 3 நாட்களில் சரணடைய வேண்டும்.., உயர்நீதிமன்றம் அதிரடி!!!

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷுக்கும் சம்பந்தம் உள்ளது என தயாரிப்பாளரும் நடிகருமான ரூசோ கூறிய நிலையில் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினார். அதன் பின் நீண்ட நாட்கள் விசாரணைக்கு பின் ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக 21 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நடிகர் ஆர் கே சுரேஷு,...
- Advertisement -

Latest News

ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை., இன்று முதல் அமல்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்பட...
- Advertisement -