தமிழகத்தில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக மின்வாரிய துறை மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக பாபநாசம் துணை மின் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பாபநாசம்,கபிஸ்தலம் பகுதிகள் மற்றும் சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.