Sunday, May 19, 2024

டெக்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இயங்காது – மைக்ரோசாப்ட் அதிரடி!!

பிரபல வலைதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது ஓர் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற நாட்களில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்காது என்று தெரிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான வலைதளத்தை தொடங்கியது. அப்போது இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் மிக அருமையாக இதனை செய்லபடுத்தி வருகிறது....

புதிய கொள்கை வாபஸ் பெற ‘வாட்ஸ் அப்’க்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!!

புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வாட்ஸ் அப்பிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! வாட்ஸ்அப்புக்கு 7 நாள் கெடு: உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வதற்கு   ‘வாட்ஸ் அப்’ செயலியை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனமானது பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான...

மக்களே, மிஸ் பன்னிடாதிங்க!! ரூ.50,000  வெகுமதி அறிவித்துள்ள இந்திய அரசு!!!

மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டதிற்கு சிறந்த லோகோ வடிவமைத்து தருபவர்களுக்கு ரூ.50000 வெகுமதி வழங்கப்படும் என இந்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள நபர்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..! கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் நாட்டு மக்கள் அனைவரும் தற்போது கடும் பொருளாதார...

வாட்ஸ் ஆப் புதிய கொள்கை – பயனர்கள் அனுமதிக்காவிட்டால் மெசேஜ்கள் நிறுத்தம்!!

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப்பை, இந்தியாவில் மட்டும் சுமார் 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையை மாற்றம் செய்வதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. தனியுரிமைக் கொள்கை காலக்கெடுவை: பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய விதிகளை வாட்ஸ்அப் நிறுவனம்...

ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு அளித்த இன்ப அதிர்ச்சி – இனி ஜாலியோ ஜாலி!!!

முன்னணி தொலைத்தொடர்பு  நிறுவனமான ஏர்டெல், அதன் 5.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு  இலவச ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தம் புது சலுகையை ஏர்டெல் குறைந்த சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இந்த சலுகைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும். பிரபல  நடிகை சிம்ரனுக்கு இவளோ பெரிய மகனா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!! ஏர்டெல் நிறுவனம்...

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஒரு ஷாட் ரூ .995 !!!

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஒரு ஷாட் ரூ .995 !!! ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒரு ஷாட்டுக்கு ரூ .995 செலவாகும் என்று டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆர்.டி.ஐ.எஃப் உடன் கூட்டு சேர்ந்துள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் தெரிவித்ததாவது "தடுப்பூசியின் முதல் டோஸ்...

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த துரித நடவடிக்கை – பிரதமர் நரேந்திர மோடி

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த துரித நடவடிக்கை - பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விரைவாக செலுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தற்போது பேசுகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை...

ஸ்புட்னிக் வி கோவிட் 19 தடுப்பூசி நாளை இந்தியா வருகை !!!

ஸ்புட்னிக் வி கோவிட் 19 தடுப்பூசி நாளை இந்தியா வருகை !!! இந்தியாவுக்கு ஸ்புட்னிக் வி கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி நாளை வரவுள்ளது. முன்னதாக, ரஷ்யாவின் இந்திய தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா, மே மாத தொடக்கத்தில் 150,000 முதல் 200,000 வரை ஆயத்த தடுப்பூசிகள் மிக விரைவாக கிடைக்கும் என்று கூறியிருந்தார். https://twitter.com/ANI/status/1392728138287783936?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet கன்ட்ரோலர்...

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி : ஆகஸ்ட் 2021 க்குள் 6-7 மடங்கு அதிகரிக்கும்

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி : ஆகஸ்ட் 2021 க்குள் 6-7 மடங்கு அதிகரிக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு குறித்து ட்விட்டரில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாகி உள்ள நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...

கார் வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் – வாடிக்கையாளர்களுக்கு பம்பர் ஆஃபரை வழங்கிய ஹுண்டாய்!!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் தற்போது பயனாளர்கள் பயனடையும் வகையில் பல சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகை வருகிற மே மாதம் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய்: இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா நோய்ப்பரால் காரணமாக அனைத்து வகையான தொழில் துறைகளும் முடங்கின. மேலும் சில பகுதிகளில் தற்போது...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -