Monday, April 29, 2024

கல்வி

TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வுக்கான அறிவிப்பு இந்த தேதியில் தான் வெளியீடு? உடனே தயாராகுங்கள்!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாத (நவம்பர்) இறுதிக்குள் 32 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட உள்ளனர். இந்த குறைந்தபட்ச பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெற போகிறோம்...

TNPSC குரூப் 4.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? முக்கிய கேள்விகள் இதோ.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வுக்காக அனைவரும் தீவிரமாக தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள், கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. 1.நீராவியை செஞ்சூடேற்றப்பட்ட இரும்பின் மீது செலுத்தும் போது உருவாகும் விளைபொருட்கள் அ) FeO மற்றும் H2 ஆ) Fe2O3 மற்றும் H2 இ) Fe3O4...

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இதோ அரிய வாய்ப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. இதன்பின் 2024 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் வெற்றி பெற கடினமான பயிற்சியுடன் சிறந்த வழிகாட்டுதல்களும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களை...

பிரபுவை கொலை செஞ்சது ஆனந்தி, கயல் தான்.., உண்மையை உளறிய மூர்த்தி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் எப்போது ஆனந்தி போலீசிடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் எகிறி உள்ளது. ஆனந்தி கயல் தான் பிரபுவை கொலை செய்து மறைந்தார் என்ற விஷயம் போலீசுக்கு தெரிந்தும் சரியான ஆதாரம் கிடைக்காததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த...

TNPSC exam-க்கு 6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை படிக்க கஷ்டமா..?? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!! கண்டிப்பா நீங்க பாஸ்தாங்க..!!

TNPSC யின் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேவர்கள் பெரும்பாலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களை படித்து தயாராகின்றனர். பெரும்பாலானோருக்கு இந்த பாட புத்தகங்கள் கிடைப்பதை சிரமமாக இருக்கும். மேலும் பலருக்கோ, பாட புத்தகங்கள் கிடைத்தும் TNPSC-க்கான syllabus...

இல்லத்தரசிகளே…, தமிழகத்தில் அதிகரிக்கும் வெங்காயத்தின் வரத்து…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறையவே அதன் விலை அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 130, பெரிய வெங்காயம் ரூ. 85 வரையிலும் அதிகரித்தது. இந்நிலையில், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன...

TNPSC உதவி பொறியாளர் தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? உங்களுக்கான மாஸ் அப்டேட் வெளியீடு!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 369 உதவி பொறியாளர் காலி பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் குறைந்த பணியிடங்களுக்கான தேர்வில், எவ்வாறு? தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே மிக குறைந்த விலையில் அருமையான ஆன்லைன் கோர்ஸ்-ஐ "EXAMSDAILY" நிறுவனம்...

TNPSC தேர்வர்களே.., இந்த சூப்பர் ஆஃபரை விட்றாதீங்க.., உடனே முந்துங்கள்.., வெற்றிக் கோப்பையை தட்டுங்கள்!!

TNPSC தேர்வாணையம் சமீபத்தில் "குரூப் 1" மற்றும் "குரூப் 4"க்கான தேர்வு குறித்து அறிக்கையை வெளியிட்டு இருந்தது. இதனால் தேர்வர்கள் போட்டிபோட்டு படித்து வருகின்றனர். ஆனால் மாணவர்கள் எளிதாக படித்து விரைவில் தேர்வை வெற்றி பெறவே நினைக்கிறார்கள். அப்படிபட்ட மாணவர்களுக்கு பிரபல "EXAMSDAILY" நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் தகுந்த...

நீட் தேர்வில் வெற்றி பெற இதான் வழி.., அமைச்சர் உதயநிதியிடம் சூசகமாக அப்டேட் கொடுத்த பள்ளி ஆசிரியர்!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி திருவள்ளூர் அம்மையப்பன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பிய உதயநிதியிடம் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்...

இல்லத்தரசிகளே..,ரூ.1,000 உரிமை தொகை., மேல்முறையீடு விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில காரணங்களால் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த குடும்ப தலைவிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் தகுதி வாய்ந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 27...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -