Friday, May 10, 2024

கல்வி

பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது – மாநில அரசு அதிரடி உத்தரவு..!

கர்நாடகா மாநிலத்தில் 7ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் பூட்டப்பட்டு உள்ளதால்...

10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒப்படையுங்கள் – பள்ளிகளுக்கு உத்தரவு..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மதிப்பெண்கள்: தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு...

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2020 – முதலிடம் பெற்ற சென்னை ஐஐடி..!

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து உள்ளது. கல்வி நிறுவனங்கள்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்த ஆண்டிற்கான நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக 5,805 கல்வி நிறுவனங்கள்...

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்கு..!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கின்றது.அதுமட்டுமில்லாமல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள்  ஒத்தி வைக்கப்பட்டன ஆனால் இப்பொழுது கொரோனா பயத்தினால் தேர்வுகளை ரத்து செய்யுமாறு பெற்றோர்கள் வழக்கு தொடர்கின்றனர். சி பி எஸ் இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் வழக்கு கொரோனா...

3ம்,5ம் ஆண்டு LLB தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் – பார் கவுன்சில் ஆப் இந்தியா…!

சட்டப்படிப்பு படிக்கும் 3ம் மற்றும் 5ம் ஆண்டு மாணவர்களின் இறுதி தேர்வை ஆன்லைன் மூலம் எழுத அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இதை அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் சிறிமந்தோசென் வெளியிட்டார். எல்.எல்.பி 3ம் 5ம்  ஆண்டு தேர்வு முறை கடந்த மே 24ம் தேதி அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் இடையே நடந்த...

மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு – ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு..!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு குறித்த ஆய்வறிக்கையை நீதிபதி கலையரசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் திங்கள் கிழமை அன்று தலைமைசெயலகத்தில் அளித்தார். நீட் தேர்வு: நீட் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கே மருத்துவ படிப்புகள் ஆன எம்.பி.பி.இஸ் மற்றும் பி.டி.இஸ் மூலமாகவே இட ஒதுக்கீடு தர படுகிறது. இதனால் அரசு...

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் – தேர்வை ரத்து செய்து முதல்வர் உத்தரவு..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடங்கப்பட்ட வழக்கு வரும் 11ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், இன்று பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அவர்கள் அறிவித்து உள்ளார். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க இருந்த நிலையில் அதனை...

புதிய விதிகளுடன் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் புதிய முயற்சியில் ஒவ்வொரு மாநிலத்தின் கல்வித் துறையிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனும் ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய மனித...

ஊரடங்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கொரோனா பரவல் தமிழகத்தில்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்யை கட்டுப்படுத்த  ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.  எனவே மாணவர்களின் உடல்நலன் கருதியும்  மற்றும் எதிர்கால நலன் கருதியயும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவு கொரோனா வைரஸ் பரவலில்...

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை..!

இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் தனது இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -