Saturday, May 4, 2024

கல்வி

புதிய விதிகளுடன் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் புதிய முயற்சியில் ஒவ்வொரு மாநிலத்தின் கல்வித் துறையிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனும் ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய மனித...

ஊரடங்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கொரோனா பரவல் தமிழகத்தில்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்யை கட்டுப்படுத்த  ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.  எனவே மாணவர்களின் உடல்நலன் கருதியும்  மற்றும் எதிர்கால நலன் கருதியயும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவு கொரோனா வைரஸ் பரவலில்...

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை..!

இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் தனது இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை...

TS SSC தேர்வுகள் 2020 ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

TS SSC தேர்வுகள் GHMC பகுதியில் நடத்தப்படாது என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்டங்கள் கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, எனவே ஜி.எச்.எம்.சி பகுதியில் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தியது. மாநிலத்தின் பிற பகுதிகளில் டி.எஸ்.எஸ்.சி...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் – கல்வித்துறை அறிவிப்பு..!

கொரோனாவால் நாடெங்கிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டன. தற்போது அந்த தீவுகள் நடைபெற உள்ளன. பொது தேர்வு ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட பொது தேர்வுகள் ஜூன் 15 முதல் ஆரம்பமாகிறது. 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 15 யிலும் 11 ஆம்...

எம்பிஏ தேர்வு (MBA) முடிவுகள் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி இருந்தது இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படுவதால் மாணவர்களின் தேர்வுகள் பற்றி சில தகவல்களை வெளியிடுகின்றன கல்வி நிறுவனங்கள். சென்னை...

வீட்டுக்குள் சிக்னல் இல்லை – மேற்கூரையின் மீது ஏறி ஆன்லைனில் படிக்கும் மாணவி..!

கேரளாவில் வீட்டிற்குள் செல்போன் சிக்னல் கிடைக்காததால் வீட்டின் மேற்கூரையில் ஏறி ஆன்லைன் வகுப்பை கற்ற மாணவி.நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுதுமே செல்போன் சிக்கனல் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது, அதுவும் குறிப்பாக கிராமங்களில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு வரக்கூடிய முக்கியமான போனிகள் கூட துண்டித்துவிடுகின்றன என்று பல்வேறு தரப்பில் கருத்துகள்...

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார். பொதுத்தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 மற்றும்...

கேரளாவில் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறதா..? நீதிமன்றம் தீர்ப்பு..!

கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள பள்ளிகளால் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. பூமியை நெருங்கும் 5 ராட்சச விண்கற்கள் - நாசா எச்சரிக்கை கல்விக்கான தொழில்நுட்பத்திற்கான (கைட்) வழிகாட்டுதல் கோரி மனு மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இதுபோன்ற வகுப்புகளில் கலந்து கொள்ள தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும்...

அண்ணா பல்கலை வினாத்தாள் வடிவமைப்பு மாற்றம் – பாடங்கள் குறைப்பு..!

கொரோனா பாதிப்பு காரணமாக பாடங்கள் நடத்த முடியாத காரணத்தால் வினாத்தாள் வடிவமைப்பில் அண்ணா பல்கலை வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. வினாத்தாள் வடிவமைப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் பூட்டப்பட்டு...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -