Friday, May 3, 2024

உலகம்

புதிய வகை கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனாவை பற்றி இந்திய மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா: கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்கத்தில் இருந்து இப்பொழுது தான் நாம் மீண்டு வருகிறோம். ஆனால் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்நாட்டில் புது...

‘கொரோனா தடுப்பூசியால் பெண்களுக்கு தாடி வளரலாம், ஆண் குரலில் கூட பேசலாம்’ – பிரேசில் அதிபர் பேச்சால் வெடித்த சர்ச்சை!!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி தயாரிப்பில் ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியை தொடங்கி விட்ட நிலையில் பிரேசிலும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த கேள்விக்கு...

மீண்டும் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த இந்தியா திட்டம் – பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்!!

கடந்த 2016ல் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போலவே மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டிருப்பதாக பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி அச்சம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லையில், பாராமுல்லா மாவட்டம் உரி எனும் இடத்தில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தின் டோக்ரா படை மீது கடந்த 2016 செப்டம்பர்...

6 லட்சம் கோடி ரூபாயை அள்ளிய எலன் மஸ்க் – உலக பணக்காரர்களில் 2வது இடம்!!

டெஸ்லா நிறுவனத்தின் கட்டுமான தலைவரும் முதன்மை செயல் அதிகாரியுமான எலன் மஸ்க் தனது சொத்தில் மேலும் 9 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.6 லட்சம் கோடிக்கு மேல்) சேர்த்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் பிறந்த அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டும் தொழில் முதலீட்டாளரும் ஆவர். ENEWZ WHATSAPP GROUP இல்...

மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி – அனுமதி வழங்கியது அமெரிக்கா அரசு !!

உலகம் முழுக்க அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன. அவற்றுள் அமெரிக்காவை சேர்ந்த பைஸர் நிறுவனமும், மாடர்னா நிறுவனமும் முன்னணியில் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது மாடான நிறுவனமும் தற்போது...

நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விதிமுறைகளின்படி, இன்னும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். கொரோனா தொற்று கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் ஒரு சில தலைவர்களையும் கொரோனா விடவில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் பேரிஸ் ஜான்சன்...

நிலவு ஆய்வுக்கான “சாங்கோ 5” விண்கல திட்டத்தின் மூளையாக செயல்படும் 24 வயது இளம்நாயகி – சீன மக்கள் பெருமிதம்!!

சீனா அனுப்பியுள்ள "சாங்கோ 5" என்ற விண்கல முயற்சியில் முக்கிய பங்கு ஆற்றிய ஸூ செங்க்யூ என்ற 24 வயது பெண்ணை சீன அரசாங்கம் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு பெருமைபடுத்தியுள்ளது. தற்போது இவரை தான் சீன மக்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். "சாங்கோ 5" விண்கலம்: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா பூமியின் துணைக்கோளான...

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் – மூன்றடுக்கு பொது முடக்கம் அமல்!!

இங்கிலாந்து நாட்டில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது இங்கிலாந்தில் மூன்றடுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ் பரவல் தற்போது சில நாடுகளில் குறைந்து வருகின்றது. இந்தியாவில் கூட அதிகபட்சமாக குறைந்து வருகிறது. ஆனால், இங்கிலாந்தில் புதிய...

பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – பாகிஸ்தான் அரசு அதிரடி!!

பாகிஸ்தானில் அதிதீவிர பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இது நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமை - ஆண்மை நீக்கம்: கடந்த செப்டம்பர் மாதம் தனது பிள்ளைகளுடன் காரில் சென்ற பெண்ணின் கார் பழுதடைந்ததால் நின்று கொண்டிருந்தது,...

லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம் – காரணம் இதுதான்!!

இந்தியாவில் பாலியல் சம்பந்தமான வெப்சைட்களை பார்ப்பதற்கு கடந்த 2018 ல் அரசு தடை விதித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. எனினும் அவற்றிற்கான தடை இன்று வரை தொடர்கிறது. பாலியல் வீடீயோக்களை அதிகளவில் பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. பல்வேறு சமூக பாலியல் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டும், சிறுகுழந்தைகள் மற்றும்...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -