Monday, May 6, 2024

செய்திகள்

மக்களே அலர்ட்.., இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய...

செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை., அதிகாரபூர்வ அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் ஹாப்பி!!

பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மாதந்தோறும் வங்கிகளுக்கு செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக வங்கி விடுமுறை நாட்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, மாதந்தோறும் விடுமுறை நாட்களுக்கான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் 2 வது...

மருத்துவமனை அதிகாரி மற்றும் பணியாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடு., இனி இந்த டிரஸ் போட்டா தான் அனுமதி? U.P.யில் பரபரப்பு அறிவிப்பு!!!

சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை, தேசிய சுகாதார இயக்ககம் நிர்ணயித்துள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அதன்படி ஆண் பணியாளர்கள் ஜீன்ஸ், லைக்ரா உள்ளிட்டவை இல்லாமல் கேஷுவல் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து...

மதுரையில் ரயில் தீ விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுற்றுலாவுக்காக வந்த பயணிகளின் தனியார் ரயில் பெட்டி, இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை மதுரை யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் கேஸ் சிலிண்டரை பற்ற வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தால் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு...

18 வருடம் வாய் பேசாமல் இருந்த பெண்.., பேச வைத்து அசத்திய AI டெக்னாலஜி.., அப்படி என்ன நடந்தது!!!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டெக்னாலஜியால் உலக அளவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இந்த டெக்னாலஜியை சிலர் தவறுதலாக பயன்படுத்தினாலும், சிலர் நல்ல முறையில் பயன்படுத்தி பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர் குழு கண்டுபிடித்த AI தொழில்நுட்பத்தை வைத்து...

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., இதை பண்ணா கண்டிப்பா பாஸ் ஆகலாம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு வருடத்திற்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இதனால் அதற்கு தயாராகி வரும் தேர்வர்கள் எப்படியாவது வெற்றி பெற்று அரசு பணி வாங்கியே தீர வேண்டும் என்ற நோக்கில் உள்ளனர். இவர்களுக்கு உதவும்...

இந்த ரயில் பயணிகளுக்கு 75 சதவீதம் வரை கட்டண சலுகை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் முதியவர்கள், பெண்கள் என பெரும்பாலானோர் வசதியான பயணத்திற்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்றாற்போல் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வரும் ரயில்வே நிர்வாகம், சில பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்குகிறது. அந்த வகையில் மனவளர்ச்சி குன்றியவர்கள், பார்வையற்ற, காது கேளாத போன்ற பாதிப்புகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பொது வகுப்பு, ஸ்லீப்பர்...

மதுரையில் ரயில் தீ விபத்து: இதுவரை 9 பேர் உயிரிழப்பு., தெற்கு ரயில்வே நிவாரண நிதி அறிவிப்பு!!!

லக்னோவில் இருந்து கடந்த 17ஆம் தேதி சுற்றுலாவுக்காக தனியார் பெட்டியில் பயணிகள் பலரும் புறப்பட்டு இருந்தனர். இவர்கள் கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுலாத்தளங்களை பார்வையிட்ட பின், புனலூர் எக்ஸ்பிரஸ் மூலமாக இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை 03.47 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தனர். நாளை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலமாக செல்ல இருந்த தனியார் பெட்டி பிரித்தெடுக்கப்பட்டு,...

சொந்த ஊர் செல்லும் பயணிகளே.., டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு.., வெளியான ஷாக் நியூஸ்!!!!

கேரளாவில் வரும் 29ஆம் தேதி ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .இப்படி இருக்கையில் சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஃபேஸ்புக் : Enewz...

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு., மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்படுமா?? பகீர் தகவலை வெளியிட்ட ஹரியானா அரசு!!

நாடு முழுவதும் கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -