நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டெக்னாலஜியால் உலக அளவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இந்த டெக்னாலஜியை சிலர் தவறுதலாக பயன்படுத்தினாலும், சிலர் நல்ல முறையில் பயன்படுத்தி பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிவியலாளர் குழு கண்டுபிடித்த AI தொழில்நுட்பத்தை வைத்து உலக மக்கள் வியக்க வைக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது ப்ரைன் ஸ்டெம் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக பேச முடியாமல் இருந்த 47 வயதான ஆன் (aan) என்ற பெண்ணை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் அந்த பெண் 18 வருடங்களில் முதன்முறையாக தன்னுடைய சொந்த குரலை AI வழியாக கேட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இந்த செயல் உலகளவில் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து கொடுக்க சொல்லி டார்ச்சர் பண்ணதே அவங்க தான்., சோனியா அகர்வாலின் பரபரப்பு பேச்சு!!