மக்களே அலர்ட்.., இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!!

0
மக்களே அலர்ட்.., இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!!
மக்களே அலர்ட்.., இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என எச்சரித்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை., அதிகாரபூர்வ அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் ஹாப்பி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here