Sunday, May 19, 2024

செய்திகள்

வங்கி வாடிக்கையாளர் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு., கிடப்பில் உள்ள கோடிக்கணக்கான பணம்? திரும்ப பெற இத செய்யுங்க!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளனர். இதனை வாடிக்கையாளர் அல்லது அவர்களது வாரிசுகளுக்கு திருப்பித் தருவதற்காக உத் காம் (UDGAM) எனும் போர்டலையும்...

மது பிரியர்களே எல்லாம் போச்சு.., தமிழகத்தில் இனி ஆறு மாதத்திற்கு டாஸ்மாக் பார்கள் இயங்காது? வெளியான அதிரடி உத்தரவு!!

டாஸ்மாக் டெண்டர் தொடர்பான வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டார். மேலும் புதிய டெண்டர் அறிக்கை வெளியாகும் போது, பார் வைத்திருக்கும்...

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குறையும் பணி சுமை…, கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட மாஸ் அப்டேட் இதோ!!

ஆண்டுத்தோறும் இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த தினத்தில், அரசானது சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, நல் ஆசிரியர்கள் விருதுகளையும் வழங்கி கவுரவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் 5 கோரிக்கைகள் நிறைவேற்றம்? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று (செப்டம்பர் 5) நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 390 சிறந்த ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டதை அடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த பிளான் இதான்.., அறிக்கையை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்!!

சமீப காலமாக தளபதி நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் அரசியல் கட்சிகளுக்கு நிகராக இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு, ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், தலைவர்கள் சிலைக்கு...

TNPSC-யில் இந்த மாதத்திற்கான துறை தேர்வு முடிவுகள் வெளியீடு., உள்ளே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மட்டுமல்லாமல் துறைத்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 15.05.2023 முதல் 19.05.2023 வரை மற்றும் 22.05.2023 முதல் 25.05.2023 வரையிலும் துறை தேர்வுகள் நடத்தப்பட்டது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்ற இந்த துறை தேர்வின் முடிவுகள்...

பார்வையற்ற பேராசிரியர் முன் கோமாளி தனம் செய்த மாணவர்கள்., வைரலான வீடியோவால் நடந்த டுவிஸ்ட்!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கலை அறிவியல் கல்லூரியில், பார்வையற்ற பிரியேஷ் என்பவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பாடம் எடுக்கும் போது, மாணவர்கள் அவர் முன் வந்து ஆடுவது, மேஜை மீது படுத்துக்கொண்டு கேம்ஸ் விளையாடுவது என கோமாளித்தனமான சேட்டைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனை கண்டுகொள்ளாத பேராசிரியரோ மாணவர்களுக்கு பாடங்களை...

நீங்க WFH பார்ப்பவர்களா?? நாளை இந்த இடங்களில் மின்தடை.., இப்பவே உஷாராயிக்கோங்க!!!

இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே மக்களின் தேவை அறிந்து தமிழக அரசும், தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறது. அதன் படி, மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணியை, அந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய துறை மேற்கொண்டு வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அந்த வகையில் நாளை சென்னை மாவட்டம் தாம்பரம், போரூர்,...

தமிழகத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11 விடுமுறை…, இந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக அரசானது, உள்ளூர் பண்டிகைகளை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டியும், முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் பொது எந்த ஒரு பிரச்சனையும் வர கூடாது என்பதற்காகவும் உள்ளூர் நிலைக்கேற்ப விடுமுறைகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரன் நினைவு நாள் வரும் செப்டம்பர்...

TNPSC தேர்வாணையத்தின் சர்வேயர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு., வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழகத்தில் சர்வே மற்றும் நிலப் பதிவேடு துறைகளில் உள்ள சர்வேயர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுத்துறைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு, மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மிக குறைந்த விலையில் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -