Monday, April 29, 2024

செய்திகள்

இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 600ஐ நெருங்கிய உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் - 18,601 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 590...

தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பாதிப்பு – டாக்டர் உட்பட இருவர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இருவர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இதுவரை 1520 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில்...

சளி, இருமல் எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா – ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா தோற்று நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா தற்போது இந்தியாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்...

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தாக்கம் – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

மஹாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் கொரோனா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4,483 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து...

இறந்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்.!

கொரோனாவால் பல நாடுகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மேலும் பல உயிர்கள் காவு வாங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவுமா மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்கள் இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா...

இந்தியாவில் 18 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் புது நம்பிக்கை பிறந்து உள்ளது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 17,874 பேருக்கு...

தமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில் ஊரடங்கு மே 3 வரை மத்திய அரசு நீடித்திருந்தது.மேலும் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை தமிழக அரசு...

கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் – ஒரு டாக்டரின் கண்ணீர் கடிதம்

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது.சென்னையில் கொரோனா வைரசால் உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதோடு...

கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுத்த கோவா – அரசு மற்றும் டாக்டர்களின் சாதனை.!

அனைத்து நாடெங்கிலும் கொரோனா கோரா தாண்டவம் ஆடி வரும் நிலையில் கோவா கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது. கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாக குணமைந்துள்ளனர். எனவே, கோவா கொரோனா இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் கொரோனா இந்தியா முழுவதும் புதிதாக 1,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

இந்தியாவின் பாதி பகுதிகளில் கொரோனாவின் காலடித்தடமே படவில்லை – ஆறுதல் அளிக்கும் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 17,357 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 560 பேர் உயிரிழந்தும், 2859 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டும் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் கொரோனா வைரஸால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -