Tuesday, May 14, 2024

செய்திகள்

இன்று கரையைக் கடக்கும் ‘நிசார்கா புயல்’ – உதவி எண் & முழு அப்டேட்..!

அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘நிசார்கா புயல்’ காரணமாக மஹாராஸ்டிரா, கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.குறைந்த அழுத்த பகுதி கடுமையான சூறாவளியாக தீவிரமடைந்து ஜூன் 3 ம் தேதி வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி...

மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் உடன் முகக்கவசம் – பள்ளிக்கல்வித்துறை புதிய யுக்தி..!

நாடெங்கிலும் கொரோனாவால் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் அரசு பொது தேர்வுகளும் ஒன்று. தற்போது நடக்கவிருக்கும் பொது தேர்வுகளுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச முகமூடிகள் வழங்கப்பட வேண்டும் என கல்வி துறை அறிவித்துள்ளது கல்வித்துறை கல்வி துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கு சுற்றறிக்கை...

‘இயற்கைக்கான நேரம்’ – உலக சுற்றுச்சூழல் தினம்..!

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினம்: 1974ம் ஆண்டு முதல் உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் 100-க்கும் மேற்பட்ட...

அன்னாசி பழத்தில் வெடி மருந்து – கர்ப்பிணி யானையை கொன்ற மனித மிருகங்கள்

கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை ஒரு கும்பல் கொடுத்த அன்னாசி பழத்தை உண்ட பொழுது அதில் இருந்த வெடி மருந்து வெடித்ததில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி யானை: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியால் தவித்த யானை ஒன்று...

உலகிலேயே குறைவான கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் தான் – சுகாதார அமைச்சகம்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 48.07%-ஆக உள்ளது என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 95,527 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது எனவும் கூறினார். இந்தியாவின் கொரோன விகிதம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து...

தமிழகத்தில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 13 பேர் பலி..!

கொரோனா என்னும் தொற்று நோய் ஒவ்வொரு நாடாகப் பரவி இன்றைக்கு நம் அன்றாட வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது.  தாக்கம் குறையாமல் இன்னும் வேகமாக பரவி தான் வருகிறது. கொரோனா பரவல் எப்போதுதான் குறையும் என்பதே எல்லோருடைய கேள்வியும். தமிழத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் 3 ஆம் நாளாக கொரோன...

தென்மேற்குப் பருவமழை எதிரொலி – தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்குப் பருவ மழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளது.அதனால் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை கோவை நீலகிரி தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு...

வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய கருவி – அசத்தும் வில்லேஜ் விஞ்ஞானி..!

தற்போது கொரோனா தவிர மற்றொரு பிரச்சனையாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு உள்ளது இது இந்தியாவில் மத்தியப்பிரதேசங்களில் பயிர்களை நாசம் செய்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. தற்போது ட்விட்டரில் அதற்கான இயந்திரத்தை கண்டறிந்து பகிர்ந்துள்ளார். வெட்டுக்கிளி படையெடுப்பு வெட்டுக்கிளிகளா விரட்டி அடிக்க புத்திசாலித்தனமாக புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 25 வருடங்களில்...

சூரிய மண்டலத்தில் நுழையும் 600 அடி பனிப்பாறை – வரலாற்றில் முதல்முறை..!

சூரிய மண்டலத்தில் நுழையும் பனிப்பாறை தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதன் அளவு 900 அடி என கூறுகின்றனர்.சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இந்த பாறை பற்றி ஆராய்ச்சி செய்து இது ஒமூவாமூவா பனிப்பாறையாக இருக்கலாம் என கூறி வருகின்றனர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள்  இந்த பாறையில்...
- Advertisement -

Latest News

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த மாவட்டத்தில் தான் தேர்ச்சி அதிகம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பை தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, இன்று (மே 14) காலை 09.30 மணி அளவில் அரசுத் தேர்வுகள்...
- Advertisement -