Monday, May 27, 2024

செய்திகள்

நேபாள போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஒரு இந்தியர் பலி, இருவர் படுகாயம் – எல்லையில் பதற்றம்..!

இந்தியா மற்றும் நேபாள நாட்டின் எல்லையில் உள்ள சிதமர்கி என்கிற இடத்தில் நேபாளத்தைச் சேர்ந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பீஹாரைச் சேர்ந்த ஒருவர் பலியானார் மேலும் இருவர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது. எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா இடையிலான லடாக் எல்லைப்பிரச்சனை பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுமூகமாக முடிந்து உள்ளது....

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தமிழகத்தில் அடுத்த...

ஜிஎஸ்டி வரி கணக்குகள் தாமதமாக சமர்ப்பித்தால் அபாரதமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் காணொளி வாயிலாக 40வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வரிவசூல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் அரசுகள் வருமானம் குறைந்து உள்ளது. இந்நிலையில் இன்று...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது இன்றும் விலை அதிகரித்து உள்ள காரணத்தால் நகை வாங்கும் மக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்றைய விலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்ட காரணத்தால் தங்கம், வெள்ளி என ஆபரணங்கள் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக அளிக்கப்பட்ட...

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து..? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார். கல்லூரி தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் ஏற்கனவே 1 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்பு பெற்றோர்களின்...

சென்னையில் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா..? தமிழக அரசு ஐகோர்ட்டில் விளக்கம்..!

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் இன்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது. நேற்று வரை தொடர்ந்து...

இன்று உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் – குழந்தைகளை காக்க உறுதியேற்போம்..!

இன்று ஜூன் 12 ஆம் தேதி உலகளவில் "குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம்" கொண்டாட படுகிறது. ஆண்டுதோறும் இந்த தினம் உலகில் உள்ள நூற்றுக்கும் அதிகமான நாடுகள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் நலன் கருதி: ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த தினத்தின் நோக்கம் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படக்கூடாது என்பதே ஆகும். 2002 ஆம்...

ஜிஎஸ்டி கூட்டத்தொடர் 2020 தொடங்கியது – வரிவிகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் முதல் முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் இன்று கூடி விவாதிக்க உள்ளது. இதில் வரிவிகிதம் குறைப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, வரி வசூலிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு...

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனா வைரஸ்க்கு எதிராக கண்டுபிடிக்க பட்ட மருந்தை விரைவாக பரிசலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ்: கொரோனா நோய் தொற்றுக்குக்கான எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார், ஒரு...

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டு வந்த பீலா ராஜேஷ் அவர்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனா தொற்று பரவலின் ஆரம்ப காலத்தில் அதிகளவு மக்களின் முன் தோன்றி வந்த இவர் தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சுகாதாரத்துறை செயலாளர்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு...
- Advertisement -

Latest News

வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது....
- Advertisement -