வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்ப அலை காரணமாக ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ராஜஸ்தானில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் பலோடி நகரில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்த அளவு மின் தடை உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.. மத்திய அமைச்சர் பாராட்டு!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here