புதுமைப்பெண் திட்டத்தால் 34% மாணவிகளின் சேர்க்கை அதிகரிப்பு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வழங்குவதற்கான திட்டம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த திட்டம் துவங்கப்பட்டு சில மாதங்களிலேயே கல்லூரிகளில் அதிகமான மாணவிகளின் சேர்க்கை நடைபெற்று வருவதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34% சதவிதம் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உயிர் கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here