தமிழகத்தில் திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பாஞ்சாலங்குறிச்சியில், வீரசக்கதேவி கோவில் திருவிழா நாளை (மே 10) மற்றும் நாளை மறுநாள் (மே 11) நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே 9) மாலை 6 முதல் மே 12ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்
தனுஷ் நடிக்கும் ராயன் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா?? வெளியான மிரட்டல் அப்டேட்!!