Sunday, May 12, 2024

செய்திகள்

00:02:37

CAA வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை Trump வருகை காரணமா || CAA Protest in Tamil

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான கோகுல்புரி, பஜன்புரா மற்றும் சில பகுதிகளில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது அதற்கு ஆதரவாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தால் 5 பேர் உயிரிழந்தனர். To Subscribe Youtube Channel Click Here ...

டெல்லி CAA போராட்டத்தில் கலவரம் – தலைமை காவலர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!!

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான கோகுல்புரி, பஜன்புரா மற்றும் சில பகுதிகளில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது அதற்கு ஆதரவாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தால் 5 பேர் உயிரிழந்தனர். தீ வைப்பு..! வன்முறை தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்....

டெல்லி CAA போராட்டத்தில் வெடித்தது வன்முறை – தலைமை காவலர் உயிரிழப்பால் பதற்றம்..!

டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் வீசிய கல்லால் காயமடைந்த தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார். போராட்டம் - கலவரம்..! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் மாஜ்பூர்...
00:00:51

வீட்டிற்க்கே வரப்போகும் சரக்கு பாட்டில்கள்!! புதிய குடிமகன் திட்டம் !! Trending News in India

வெளிநாட்டு மதுபான வகைகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு செயல்படுத்தி உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இனி சிகரெட் விற்பனை செய்யக்கூடாது – மீறினால் கடும் நடவடிக்கை..!

இந்தியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது மற்றும் பொது இடத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கான அபராத தொகையை உயர்த்துதல் என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. புற்றுநோய் தடுப்பு..! ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரால் கேன்சர் – ரூ. 5,329 கோடி அபராதம்..! சிகரெட் உள்ளிட்ட...

தமிழகத்தில் உள்ள கடைகளுக்குத் தமிழில் தான் பெயர் இருக்க வேண்டும் – இல்லையேல் கடும் அபராதம்..!

தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் எனவும் இல்லையேல் கடும் அபராதம் விதிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். விரைவில் அறிவிப்பு..! அமைச்சர் கே பாண்டியராஜன் தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் பெயர்கள் தமிழில்...

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டிற்கு சிபிஐ விசாரணை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு..!

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை சிபிஐ க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிகரிக்கும் முறைகேடுகள்..! தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 40 பேர்...
00:03:09

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறிய இந்து பெண் || Pakistan Zindhabad CAA Protest

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழக்கமிட்டதால் அவர் தேசத்துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group ...

10 & 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தனி தேர்வு மையம், தனி வினாத்தாள்..!

தமிழக அரசு நடத்தும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் எழுதுபவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுவே முதல் முறை..! தேர்வுத்துறை நடத்தும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனித்தேர்வர்களும் மற்ற தேர்வர்களுடன் ஒன்றாக அமர்ந்து தான் எழுதுவர். இந்நிலையில்...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -