டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான கோகுல்புரி, பஜன்புரா மற்றும் சில பகுதிகளில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது அதற்கு ஆதரவாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தால் 5 பேர் உயிரிழந்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |