Saturday, May 18, 2024

delhi police

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு – உயிரிழப்பு 18 ஐ தாண்டியதால் பதற்றம்..!

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற CAA க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. எனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 200 க்கும் மேல் காயம்..! டெல்லியின் பல பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக...
00:02:37

CAA வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை Trump வருகை காரணமா || CAA Protest in Tamil

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான கோகுல்புரி, பஜன்புரா மற்றும் சில பகுதிகளில் நேற்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது அதற்கு ஆதரவாகவும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தால் 5 பேர் உயிரிழந்தனர். To Subscribe Youtube Channel Click Here ...

டெல்லி CAA போராட்டத்தில் வெடித்தது வன்முறை – தலைமை காவலர் உயிரிழப்பால் பதற்றம்..!

டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் போராட்டக்காரர்கள் வீசிய கல்லால் காயமடைந்த தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார். போராட்டம் - கலவரம்..! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் மாஜ்பூர்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img