Thursday, May 9, 2024

செய்திகள்

கால்நடைத்துறையில் 1141 பணியிடங்களுக்கான தேர்வு – 6 மையங்களை ரத்து செய்தது டிஎன்பிஎஸ்சி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்த கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) 1141 பணி இடங்களுக்கான தேர்வு மையங்களில் 6 மையங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. கடந்த 2019ம் வருடம் டிசம்பர் 17ம் தேதிக்குள் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் பிப்ரவரி 23, 2020 அன்று...

இன்ஜினியரிங் கல்லூரிகளில் ரூ. 1.5 லட்சம் கல்விக்கட்டண உயர்வு – AICTE பரிந்துரை

பி.இ., மற்றும் பி.டெக்., கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு 2020-21 முதல் 50% வரை கல்விக்கட்டணத்தை உயர்த்துமாறு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (AICTE) மாநில அரசுகளுக்கு பரிந்துரை கடிதம் எழுதி உள்ளது. சம்பள உயர்வு..! AICTE மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கல்வியாண்டு முதல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 50% வரை கல்விக்கட்டணத்தை உயர்த்துமாறும்...

சீனாவில் இதுவரை 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு..? தினமும் 1,200 சடலம் எரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்..!

சீனாவில் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 904 பேர் உயிர் இழந்து உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), 'வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை...

2016 வி.ஏ.ஓ தேர்வில் முறைகேடு – இருவரை கைது செய்தது சிபிசிஐடி..!

2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான விசாரணையை தற்போது சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் அளித்த வாக்குமூலத்தின் பேரில் 2016ம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜெயகுமாரிடம் தலா...

சி.ஐ.எஸ்.எப் தேர்வில் முறைகேடு – பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு படைவீரர்..!

மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தேர்விலும் (CISF) முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்புப்படை வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு CBCID...

அரசுப் பணி நியமனங்களில் SC, ST இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

பணியிடங்களை நிரப்புவதிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் இடஒதுக்கீடு வழங்குவதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தரகாண்டில் 2012ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, அரசு காலி பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. இதனை...

தேர்வுகளில் முறைகேடு நடைபெறவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தொகுதி 2 மற்றும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான ஜூனியர் இளநிலை கட்டடக் கலைஞர் (Junior Architect) ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களில் எதிலும் உண்மை இல்லை எனவும் இந்த தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி...
00:07:57

உலகின் மிகவும் ஆபத்தான நாய் வகைகள் || Top Ten Dangerous Dogs

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான நாய் இனங்களை பற்றிய டாப் 10 லிஸ்டின் வீடியோ தொகுப்பு..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 9 நாட்கள்..! பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது..!

சீனாவில் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 700கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஆனது 9 நாட்கள் வரை உயிருடன் இருக்கக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா வைரஸை பற்றிய...
- Advertisement -

Latest News

TN TRB தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை, போட்டிதேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நிரப்பி வருகிறது. அந்த வகையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்...
- Advertisement -