Monday, May 20, 2024

செய்திகள்

தட்டச்சு தேர்விலும் முறைகேடு – பெண் ஊழியர் உட்பட 4 பேரிடம் தொடங்கியது விசாரணை..!

மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்விலும் ஆள்மாறாட்ட முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர். சென்னையில் உள்ள அரசுத்தேர்வு துறையில் சேர்ந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பெண் மரகதம் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். ஆனால் இவருக்கு தட்டச்சு செய்ய தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள்...

விலை உயர்கிறது டாஸ்மாக் மதுபானங்கள் – கவலையில் குடிமகன்கள்..!

தமிழக அரசின் முக்கிய வருமானங்களில் ஒன்றாக டாஸ்மாக் உள்ளது. தமிழகத்தில் அரசே டாஸ்மாக் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 5300 கடைகளில் மதுபானம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் (பிப்ரவரி 7) உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி..! வாட்ஸ்ஆப்...

23 ஆயிரம் மாணவர்களுக்கு பாதுகாப்பு & பஸ்பாஸ் வசதி – இடைநிற்றலை தடுக்க தமிழக அரசு யுக்தி..!

தமிழகத்தில் 9 - 10ம் வகுப்பில் மாணவர்கள் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அதிகாரபூர்வமாக புள்ளிவிபரம் வெளியாகி உள்ளதால் தமிழக அரசு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்காக வரும் 2020 - 21ம் கல்வியாண்டில் 23 ஆயிரம் மாணவர்களுக்கு போக்குவரத்துக்கு மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தர தமிழக...

மாஸ் என்ட்ரி கொடுத்த மணப்பெண், மாப்பிள்ளை உட்பட அனைவரும் சர்ப்ரைஸ்..! வைரலான நடன வீடியோ..!

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண் சிவப்பு சேலை அணிந்து வேற லெவலில் நடனமாடியபடி மணமேடைக்கு வந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. குனிந்த தலை நிமிராமல்..! வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் நம் இதுவரை நேரில் பார்த்த திருமணங்களிலும், திரைப்படத்திலும் திருமண நிகழ்வு என்றால் அய்யர்,...

பூ வியாபாரி வங்கிக்கணக்கில் ரூ. 30 கோடி வரவு – வருமானவரித்துறையினர் விசாரணை..!

கர்நாடகா மாநிலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தி வரும் வியாபாரியின் மனைவி வங்கிக்கணக்கில் ரூ. 30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வங்கி மற்றும் வருமானவரித்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சேலைக்கு கார் பரிசு..! வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் கர்நாடக மாநிலத்தின் சன்னபட்னா பகுதியை...
00:04:05

1000 வருடத்திற்கு முன்னே இப்படி ஒரு திட்டமா..! Raja Raja Cholan

முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. To Subscribe ...

கொரோனாவை கண்டுபிடித்த டாக்டரையும் விட்டுவைக்காத வைரஸ் – பலி எண்ணிக்கை 563ஐ தாண்டியது..!

சீனாவின் ஹவான் நகரின் மத்திய மருத்துவமனையில் வேலை செய்யும் லீ வென்லியாங் என்ற டாக்டர் தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை முதன் முதலில் கண்டறிந்தவர். தற்போது இவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர் 30 முதலே தாக்கம்..! வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் கடந்த டிசம்பர் மாதம்...

மத்திய அரசில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மத்திய அரசு துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு...

பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் – சீனாவில் தொடரும் சோகம்..!

சீனாவின் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 24000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கிய தாய்க்கு பிறந்த குழந்தைக்கு 30 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய சோக சம்பவம்...
00:05:03

2020 இல் மிரட்ட வரும் பைக்குகள் || Upcoming Bikes In India 2020 Tamil

2020ம் ஆண்டு இந்தியாவில் வெளியாக இருக்கும் இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -

Latest News

தமிழக மக்களே., கனமழை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்? வெள்ள அபாய எச்சரிக்கை!!!

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு நீர் வீழ்ச்சிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த வகையில்,...
- Advertisement -