சீனாவின் ஹவான் நகரின் மத்திய மருத்துவமனையில் வேலை செய்யும் லீ வென்லியாங் என்ற டாக்டர் தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை முதன் முதலில் கண்டறிந்தவர். தற்போது இவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
டிசம்பர் 30 முதலே தாக்கம்..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
கடந்த டிசம்பர் மாதம் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றிய 8 பேர் இவரிடம் தீராத காய்ச்சல் நோய்க்காக சிகிச்சை பெற வந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வைரஸ் தொற்று இருப்பதை இவர் கண்டுபிடித்தார். டிசம்பர் 30 முதல் இவர் சக டாக்டர்களுக்கு மாஸ்க் அணிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகளையும் கூறி வந்தார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பிறகு ஜனவரி 10 அன்று ஒரு கொரோனா வைரஸ் தாக்கிய பெண்ணிற்கு சிகிச்சை அளித்த போது இவரையும் வைரஸ் தாக்கியதால் தற்போது இவரும் தனி வார்டில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டு உள்ளார்.
சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!
563 ஐ தாண்டியது..!
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 563க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. தற்போது வரை வைரஸின் தாக்கம் குறையாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |