தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்த கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) 1141 பணி இடங்களுக்கான தேர்வு மையங்களில் 6 மையங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
கடந்த 2019ம் வருடம் டிசம்பர் 17ம் தேதிக்குள் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் பிப்ரவரி 23, 2020 அன்று தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
2016 வி.ஏ.ஓ தேர்வில் முறைகேடு – இருவரை கைது செய்தது சிபிசிஐடி..!
இந்நிலையில் இந்த தேர்வுகளுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த 7 தேர்வு மையங்களில் 6 மையங்களை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் சென்னையில் மட்டுமே இந்த தேர்வானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |