Tuesday, May 14, 2024

செய்திகள்

இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது – பிரதமர் மோடி நம்பிக்கை..!

சிஐஐயின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும்போது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை புதுப்பிக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார். நரேந்திர மோடி பொருளாதாரத்தை  பற்றி பேச்சு சிஐஐயின் 125 வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா பொருளாதாரத்தை பற்றியும்...

அரபிக்கடலில் இன்று உருவாகும் நிசார்கா புயல் – மும்பைக்கு ‘ரெட் அலெர்ட்’

அரபிக்கடலில் இன்று (ஜூன் 2) உருவாகவுள்ள 'நிசார்கா புயல்' காரணமாக மஹாராஸ்டிரா, கோவா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. நிசார்கா புயல்: அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என இந்திய...

மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் மாதமும் பயன்படுத்திக் கொள்ளலாம் – மாவட்ட போக்குவரத்துக்கழகம்..!

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 இல் அமல்படுத்தப்பட்டது. இதனால் மார்ச் மாதம் பஸ் பாஸ் வாங்கியவர்கள் அதனை ஜூன் 15 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸ் மதுரை போக்குவரத்து கழக மேலாளர் பஸ் பாஸ் பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, " தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை...

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா – முதல் இடம் வகித்த மகாராஷ்டிரா..!

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் அதில் 95527 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா நாடெங்கிலும் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய் நாளுக்கு நாள் பரவ ஆரம்பித்தது. மார்ச் 23 இல்...

தெலுங்கானா மாநிலம் உருவான 6வது ஆண்டு தினம் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகி இன்றுடன் (ஜூன் 2) ஆறாவது ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். தெலுங்கானா தினம்: ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 30-7-2013 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. பின்பு...

சலூன்களில் ஆதார் கட்டாயம் – தமிழக அரசு புதிய உத்தரவு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. அதற்கு அரசு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. ஊரடங்கு தளர்வு மத்திய அரசால் 5 ஆம் கட்ட ஊரடங்கு கடந்த மே 31...

மீண்டும் தலைதூக்கும் ‘எபோலா வைரஸ்’ – காங்கோவில் தொடங்கிய பரவல்..!

காங்கோ நாட்டில் எபோலா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது காங்கோ நாட்டில் 11வது எபோலா தாக்கமாகும். எபோலா வைரஸ்: உலக நாட்களின் கவனம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மீது தான் உள்ளது. நாளுக்கு நாள் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக...

எஸ்.எஸ்.சி தேர்வு 2020 – சி.ஜி.எல், சி.எச்.எஸ்.எல் தேர்வு புதிய தேதிகள் – இன்று வெளியானது..!

கோவிட் -19 நாடு தழுவிய பூட்டு காரணமாக எஸ்.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.எனவே எஸ்.எஸ்.சி 2020 தேதிகளுக்கான நிலுவையில் உள்ள தேர்வுகள் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வு 2020: புதிய தேதிகள் எஸ்.எஸ்.சி, சி.ஜி.எல், சி.எச்.எஸ்.எல் மற்றும் புதிய தேதிகளுக்கான திருத்தப்பட்ட தேதிகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளன. To Subscribe ...

வெட்டுக்கிளிகளை பிடித்து கோழிக்கு தீவனம் – மாற்றி யோசித்த பாகிஸ்தான் விவசாயிகள்..!

2020-ம் ஆண்டின் முதல் பாதியே இப்போதுதான் நிறைவடைகிறது. ஆனால் இந்த ஆறு மாதங்களுக்குள் உலகமே ஏகப்பட்ட சவால்களையம் பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளது. கொரோனாவுக்கு அடுத்து இப்போது உருவாகியிருக்கும் அடுத்த சிக்கல் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கொரோனா வைரஸ், வட இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை, உம்பான் புயல், எல்லையில் சீனாவுடனான பதற்ற நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் விவசாய...

சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்க்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா முதன்முதலில் மார்ச் 7 கண்டறிய பட்டது. அதனை தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது....
- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -