Monday, April 29, 2024

வானிலை

மக்களே அலர்ட்.., இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய...

பொதுமக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.., வானிலை மையம் தகவல்!!!

சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பருவமழை ஓரளவு பெய்து வரும் நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், அதனை சுற்றியுள்ள...

ஜாலியோ ஜிம்கானா.., தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை …, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட் 24) முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரையிலும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில், குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...

மக்களே அலர்ட்.., இந்த 4 மாவட்டங்களில் ரவுண்டு கட்டும் மழை.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் இன்று முதல் ஆக 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில...

மக்களே உஷார்.., நாளை இந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மதுரையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை காலை 4 மணி வரை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இது தொடர்பாக வெளியான...

மக்களே குடைய ரெடியா வச்சுக்கோங்க.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்துவாங்கும் மழை!!!

தமிழகத்தில் நேற்று சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், நகரின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...

மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று கூட சென்னையின் முக்கிய இடங்களான கீழ்ப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, போரூர், கே.கே நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. டிவிட்டர் : Enewz...

மக்களே குளுகுளு நியூஸ்.., நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., ஜாலியோ ஜிம்கானா தான்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் சில இடங்களில் மிதமான முதல் கன மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் இந்த 11 மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -