பொதுமக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
பொதுமக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
பொதுமக்களே உஷார்.., தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“சந்திரயான் 3” நிலவில் கால்பதித்த இடத்தின் பெயர் “சிவசக்தி”., பிரதமர் மோடி பெருமிதம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here