Wednesday, May 15, 2024

வானிலை

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவுவதால் இன்று (செப்டம்பர் 11) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு...

அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!!!

தமிழகம் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தின் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்களும், மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க...

மக்களே ஜாக்கிரதை., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று நாளை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, த,தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல்...

தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெளுக்கப் போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா?? வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் சென்னையை பொறுத்தவரை அடுத்த...

கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை., வானிலை மையம் அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் போதிய மழை பொழிவு இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக வறட்சியே நிலவி இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. டிவிட்டர் : Enewz...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 4) இடி மின்னலுடன் கனமழை? வானிலை மையம் அலெர்ட்!!!

தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லாததால், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கவலை தெரிவித்து வந்தனர். ஆகஸ்ட் மாத இறுதி முதல் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து குளிர்ச்சி சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இந்த...

தமிழக மக்களே உஷார்., அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கொட்டப்போகும் கனமழை., வானிலை மையம் பகீர்!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் எடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல்...
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -