கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை., வானிலை மையம் அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!

0
கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை., வானிலை மையம் அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!
கனமழை காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை., வானிலை மையம் அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் போதிய மழை பொழிவு இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக வறட்சியே நிலவி இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேபோல் இன்று (செப்டம்பர் 5) பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. அளவுக்கு கனமழை பதிவாக வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

ஆதார் அட்டைதார்களே.., இந்த தேதி வரை தான் உங்களுக்கு டைம்.., இத உடனே பண்ணுங்க.., கெடு விதித்த மத்திய அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here