தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெளுக்கப் போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா?? வானிலை மையம் எச்சரிக்கை!!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெளுக்கப் போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா?? வானிலை மையம் எச்சரிக்கை!!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெளுக்கப் போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா?? வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை.., யார் யாருக்கு கிடைக்கும்?? பட்டியல் தயார்.., வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here