மகளிர் உரிமைத் தொகை.., யார் யாருக்கு கிடைக்கும்?? பட்டியல் தயார்.., வெளியான முக்கிய தகவல்!!!

0
மகளிர் உரிமைத் தொகை.., யார் யாருக்கு கிடைக்கும்?? பட்டியல் தயார்.., வெளியான முக்கிய தகவல்!!!
மகளிர் உரிமைத் தொகை.., யார் யாருக்கு கிடைக்கும்?? பட்டியல் தயார்.., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை முதலமைச்சர் மு க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்காக இரண்டு கட்டமாக முகாம்கள் நடைபெற்ற நிலையில் இதில் மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதன்பின் இந்த விண்ணப்ப படிவத்தை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் களமிறங்கிய நிலையில் யார் யார் தகுதி உடையவர்கள் என்பதற்கான பட்டியலை தயார் செய்து வந்தனர். இந்நிலையில் ஒரு கோடியே 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்த நிலையில் ஒரு கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இவர்களின் வங்கிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீமானுக்கு எதிரான சாட்சியை காட்டிய விஜயலக்ஷ்மி.., நடந்தது இது தானா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here