மக்களே ஜாக்கிரதை., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

0
மக்களே ஜாக்கிரதை., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் தகவல்!!
மக்களே ஜாக்கிரதை., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று நாளை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, த,தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி-காக பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஹரியான அரசு!!

மேலும் நாளை கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர், தர்மபுரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர், தென்காசி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here