Saturday, May 18, 2024

வணிகம்

தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இனி தங்கம் வாங்க முடியாதோ?? தவிப்பில் மக்கள்!!

கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த தங்க விலை மீண்டும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வரும் தங்க விலை ஏற்றம் காணும் போது மட்டும் அதிகளவில் உயர்ந்து மக்களை கவலை அடைய செய்கிறது. ஊரடங்கு உத்தரவு: கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக...

EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூல் – திருப்பித் தர வங்கிகளுக்கு RBI உத்தரவு!!

ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வட்டிக்கு வட்டி வசூல்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்...

அதிரடியாக குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் மக்கள்!!

கடத்த சில நாட்களாக தண்ணி காட்டி வந்த தங்க விலை இன்று குறைந்து மக்கள் மனதில் பாலினை வார்த்துள்ளது. சமீப காலமாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று குறைந்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பரவல்: கடத்த மார்ச் மாதம் கொரோன பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கம் காரணமாக அனைத்து...

வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – வருமானவரித்துறை அறிவிப்பு!!

வருமான வரி கணக்கை செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கை தேவை என்று சொன்னவர்களுக்கு இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய மதிப்பீடு செய்பவர்களுக்கான காலாவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி: வருமான வரி என்பது ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தாங்கள் ஈட்டும் வருமானத்திற்கேற்ப ஒரு குறிப்பிட்ட தொகையினை தான் சார்ந்திருக்கும்...

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி’ இல்லை – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக சரிந்ததால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இதன் விளைவாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய காரணத்தால் பலரும் வேலையிழந்தனர். மேலும் போதிய வருமானம் இல்லாததால் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகளுக்கான தவணைத் தொகையை...

வங்கி கடனை முறையாக கட்டியவர்களுக்கு ஊக்கத்தொகை – ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு!!

பொது முடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த 6 மாதங்களில் முறையாக வட்டியினை கட்டியவர்களுக்கு சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாச தொகையினை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கம்:  கடத்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள்...

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரம்: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ரியல்...

‘காலையில் சரிவு, மாலையில் உயர்வு’ – பொதுமக்களை குழப்பும் தங்கத்தின் விலை!!

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்றைய மாலை நிலவரப்படி சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் விளைவாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரம்: கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால்...

மகிழ்ச்சி திளைப்பில் நகைப்பிரியர்கள் – அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தொடர்ச்சியாக தங்க விலை நிலவரம் மாறி மாறி ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று சற்று ஆறுதல் அடையும் வண்ணம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர் உயர்வு: கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கின....

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் – அமைச்சரவை ஒப்புதல்!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக 3,737 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகைக்கால போனஸ்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -