Saturday, May 18, 2024

வணிகம்

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் ஷாக்!!

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிகபட்சமாக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் தங்க விலை மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ச்சியான உயர்வு: கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பங்குசந்தை என்றும்...

மகிழ்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து மக்கள் மனதில் பால் வார்த்தது. இம்மாத தூக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்க விலை இன்றும் அதிரடியாக குறைந்து மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ச்சியாக விலை குறைந்து வருவதாலும், பண்டிகை காலம் நெருங்க உள்ளதாலும் மக்கள் நகைக்கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கொரோனா கால...

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழு அதிகாரம் உண்டு – ரிசர்வ் வங்கி பதில் மனு!!

இந்தியாவில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நகர்ப்புற வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வங்கிகளை கட்டுப்படுத்த தங்களுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு: இந்தியாவில் உள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநில...

இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை – அதிரடி விலை உயர்வு!!

கடந்த வாரத்தில் எதிர்பார்க்காத அளவு சரிந்த தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்று மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. இன்றைய நிலவரம்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாக...

ஏர் கண்டிஷனர்களின் இறக்குமதிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது. அதில் ஒன்றாக ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏர் கண்டிஷனர்கள்: பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது....

நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்த தங்க விலை!!

சென்னையில் கடந்த சில நாட்களாக சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நகைக்கடை பக்கம் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இன்றைய நிலவரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின்...

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் தங்க விலை உயரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தொழில்துறை வல்லுநர்கள்...

தொடர்ந்து 3வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

சென்னையில் இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வரலாறு காணாத உயர்வால் தங்க நகை வாங்குவதை நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டிருந்த மக்கள் இன்று நகைக்கடை பக்கம் செல்லத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் வியாபாரம் அதிகரித்துளளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு காரணமாக...

75 ரூபாய் மதிப்புள்ள நாணயம் – பிரதமர் மோடி வெளியிடுகிறார்!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை (அக்டோபர் 16) நடைபெற உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். FAO உடனான நீண்ட கால நல்லுறவை பிரதிபலிக்கும் நோக்கில் நாணயம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 75 ரூபாய் நாணயம்: பிரதமர் அலுவலகம்...

EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி இல்லை’ அறிவிப்பு – உடனடியாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்ததால், தனி நபர் வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொகைகளுக்கும்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -