Tuesday, May 7, 2024

வணிகம்

மகிழ்ச்சி திளைப்பில் இல்லத்தரசிகள் – தாராளமாக குறைந்த தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை: உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த கொரோனா வைரஸ், பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. இதனால்...

நகைப்பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடங்கியதில் இருந்தே அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, சற்று குறையத் தொடங்கி உள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நகைக்கடை பக்கம் செல்லத் தொடங்கி இருக்கின்றனர். இன்றைய விலை நிலவரம்: கடந்த வருட டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா...

அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி, வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பொருட்டு மத்திய அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொருளாதாரத்தில் தேவையை அதிகரிப்பதற்காக நுகர்வோர் செலவினங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக...

தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிக்கும் பொதுமக்கள்!!

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வர்த்தகம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் முடங்கி, உற்பத்தி சரிந்ததால் விலைவாசி அதிகரித்தது. மேலும் இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் வலுவிழந்தது. நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி.,யும் வரலாறு காணாத அளவு சரிந்தது. இதன் விளைவுகள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் துறைகள் கீழே செல்ல, தங்கத்தின் மதிப்பு மட்டும்...

EMI செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது – ரிசர்வ் வங்கி அறிக்கை!!

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, முறையான வருமானம் இன்றி அவதிப்பட்டனர். இதனால் வங்கிகளில் பெற்ற கடன் தொகைகளுக்கு மாதத்தவணை (EMI) செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனுக்குடன்...

மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் மக்கள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சிறிது குறைந்து வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. தடாலடியாக உயர்வு: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் தொழில் முனைவோர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்தனர்....

டிசம்பர் முதல் RTGS சேவை 24 மணிநேரமும் செயல்படும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

நாடு முழுவதும் வரும் டிசம்பர் மாதம் முதல் RTGS சேவை 24 மணிநேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் அறிவித்து உள்ளார். இந்த சேவை ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மிகப்பெரிய தொகையை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிதிக்கொள்கை குழு கூட்டம்: ரிசர்வ் வங்கி சார்பில்...

விண்ணைத்தொடும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் பொதுமக்கள்!!

கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர் ஏற்றம்: கொரோனா பொது முடக்கத்தால் தொழில் முனைவோர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தனர். அதனால் தங்க விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. இதனால் திருமணம்...

நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 9.5 % சரியும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் சரியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார். மேலும் ரெப்போ வட்டி விகிதமும் 4% ஆக நீடிக்கும் என கூறியுள்ளார். இந்திய பொருளாதாரம்: கொரோனா தொற்று காரணமாக...

போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் 2020 – முகேஷ் அம்பானி 13வது முறையாக முதலிடம்!!

2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் தொடர்ந்து 13வது முறையாக முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ்...
- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -