Saturday, April 27, 2024

வணிகம்

4,500 ரூபாய்க்கு BMW G 310 R & G 310 GS இந்தியாவில் அறிமுகம் – பைக் பிரியர்கள் உற்சாகம்!!

பிஎம்டபிள்யூ நிறுவனம் G 310 R & G 310 GS பிஎஸ் 6 மாடல்களை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பைக் பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்த அட்வென்சர் மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளதால் அதிகளவு விற்பனையாகும் என கூறப்படுகிறது. மேலும் BMW சார்பில் சிறப்பு மாதத்தவணை திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது...

நடப்பு நிதியாண்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலம் – தமிழகம் முதலிடம்!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடந்த 6 மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன்...

மகிழ்ச்சி திளைப்பில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

கொரோனா வைரஸ் தாக்கம் உலக பொருளாதாரத்தில் ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்தியது. தொற்று அச்சத்தால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவு பங்குச்சந்தையிலும் எதிரொலிக்க ரியல் எஸ்டேட் போன்ற பிற பங்குகள் தொடர் சரிவை சந்தித்தன. இதனால் பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன்...

நகை பிரியரா நீங்க… அப்போ இன்னைக்கு ஜாக்பாட் தான் – அதிரடியாக குறைந்த தங்க விலை!!

கடந்த வாரம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது பொதுமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. பொது முடக்க உத்தரவு: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட பொது முடக்க உத்தரவால் தொழில் நிறுவனங்கள் முடங்கின. இதனால் பங்குச்சந்தை சரிவு அடைந்து பொருளாதாரம் வரலாறு காணாத அளவு -24...

குறையும் ஆனா குறையாது… – இன்றைய தங்க விலையால் மக்கள் கவலை!!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் விலை ஏற்றம்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள் முடங்கின. இதன் விளைவாக பங்குச் சந்தையும்...

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் முடிந்தவரை ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல்: சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு தீவிரமாக பரவியது....

EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் – மத்திய அரசிற்கு 1 வாரம் அவகாசம்!!

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் உரிய வருமானம் இன்றி கஷ்டப்பட்டதால் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான தவணைத் தொகை (EMI) செலுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ரிசர்வ் பேங்க் அனுமதியுடன் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இது மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில் வங்கிகள் சார்பில் அதிர்ச்சி...

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்தது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. வரும் நாட்களில் விலை உயர வாய்ப்பு உள்ளதால் நகை வாங்க இதுதான் சரியான தருணம் என தொழில்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை: உலக பொருளாதாரத்தில் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை கொரோனா...

“கிரெடிட்” மற்றும் “டெபிட்” கார்டு பயன்பாடு – RBI இன் புதிய நடைமுறைகள்!!

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளாக கருதப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நாடு முழுவதிலும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பரிவர்த்தனையின் போது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த மத்திய...

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அதிரடியாக குறைந்த தங்க விலை!!

தமிழகத்தில் இன்று தங்க விலை சற்று சரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. கொரோனாவால் விலை உயர்வு: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்க உத்தரவால் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. என்றும் காணாத அளவு சரிந்ததால் முதலீட்டாளர்கள்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -