Saturday, May 18, 2024

மாநிலம்

விருதுநகரில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து., இம்முறை 3 அறைகள் தரைமட்டம்? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!!

அண்மைக்காலமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நாராயணபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில், வெடி விபத்து ஏற்பட்டதில் 3 அறைகள் தரைமட்டமாகி உள்ளன. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை....

தமிழக இல்லத்தரசிகளே.., மளமளவென சரிந்த காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 11) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். காய்கறிகளின் விலை நிலவரம் காய்கறிகள் 1kg விலையில் சின்ன வெங்காயம் 55 தக்காளி 21 பெரிய...

ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் பற்றிய அச்சம் தேவையில்லை., 2 நிமிடம் தான்? தமிழக அரசு விளக்கம்!!!

கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு, இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த மே 8 முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் இ-பாஸ் பெறுவதில் சிக்கல் இருக்குமோ? என சுற்றுலா பயணிகள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில்...

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு திட்டமிடப்படுகிறதா? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக வீடுகளில் மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் கட்டணம் உயர்ந்து உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில், 'அடுத்த மின் கட்டண உயர்வுக்கு, திமுக ஆட்சி திட்டமிட்டு வருகிறது' என தகவல்கள் பரவி...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து, திகார் சிறையில் அடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர்.  தற்போது இவரின் ஜாமின் மனு குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வா சாவா போட்டியில் CSK.., குஜராத் அணிக்கு...

தமிழகத்தில் இந்த மாவட்ட எல்லைகளில் புதுவகை காய்ச்சல் எச்சரிக்கை., பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு., கேரளாவில் பரபரப்பு!!!

சமீபகாலமாக வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய் தொற்றுகளும், பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது கேரளாவில் 'வெஸ்ட் நைல்' எனும் புதுவித காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நோய் டெங்கு போன்ற நோய்களை போல், கொசுக்கள் மூலம் பரவி வந்தாலும், 80 சதவீதம் அறிகுறிகள் தென்படுவதில்லை என...

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான விவசாய நிலங்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுந்த முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு., தேர்ச்சி விகிதம் இவ்ளோ தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தில், 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், இன்று (மே 10) காலை 09.30 மணி அளவில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதாக...

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பல்துறை நிபுணர்...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடு., தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!!!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தகுந்த முன்னேற்பாடுகளை தேர்தல்...
- Advertisement -

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -